Monday, May 08, 2006

தேர்தல் முடிவுகள் - சும்மா பூந்து கலாய்க்கலாமா????

இதயம் கனிந்த வண்க்கம் ! அடச்சீ...நானும் அந்த் கோயான் கட்சி ஆள் மாதிரி கலாய்கிறேன். மாட்டர்க்கு வர்றேன்.

பசங்களா, மையாலுமா ரொம்ப டென்சனா எதிர் பாத்தினிகிணிதோம் இந்த தேர்தல. எப்பா, ஒரு வழியா வந்துச்சுபா !!! மைக்கு போட்டு குவி குவி, கேவி, கேவி காது டார் டங்வார் கிஞ்சி போச்சுபா.

இப்போ, எவன் சுருட்ட வரப்போரான்னு தெரில. எந்த கட்சி வந்தாலும், அடுத்தவன் ரிவிட் அடிக்க ரெடியா இருப்பான்...

தி.மு.காவா, ஆ.தி.மு.காவா, தே.மு.தி.காவா ?????

நான் இத்த பத்தி கலாய ஜுட் உட்டு ரெடியா இக்கிறேன், நீ வரியா???

2 Comments:

Anonymous Anonymous said...

inna perusu? pudu blogaaa? kalakkere

6:02 am  
Blogger வினையூக்கி said...

////நீ மட்டும் நேத்து எருஞ்சிருக்கனும்டி... டெபாசிட்டே காலியாப் போயிருக்கும்... பொளச்சுகிட்ட... ////

Well Said, Chithi.

7:22 am  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home