அறநிலையத்துறை அமைச்சர் பழனிவேல்ராஜன் காலமானார். அவர் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரை வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் அருகே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் மதுரை கொண்டு செல்லப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home